பிரித்தானிய அரசே! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!

-நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவர புலம்பெயர் தமிழ்ர்கள் கையெழுத்து வேட்டை ப.சுகிர்தன் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானிய அசசை நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து மனுவில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கையொப்பமிட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையால், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கடந்த 3 வருடங்களாக நிறைவேற்ற தவறிவருகின்ற சிங்களப்பேரினவாத அரசு இழைக்கப்பட்ட யுத்தக்குற்றத்திற்கு பொறுப்பு கூறலை மறுத்து வருவதோடு காணமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் … Continue reading பிரித்தானிய அரசே! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!